
நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலக புதிய தலைமை பொது மேலாளராக டி.வெங்கடகிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் புதிய பொறுப்பை இன்று (செப்.1) ஏற்கிறார். கடந்த 1988-ம் ஆண்டு நபார்டு வங்கியில் பணியில் சேர்ந்த வெங்கடகிருஷ்ணா, மும்பையில் உள்ள தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்