Tuesday, August 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711332.jpgவிற்பனைக்கான வழிவகை கோரி விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் சட்டப்பேரவை முன் போராட்டம்

விநாயகர் சிலைகளை விற்பனை செய்வதற்கான வழிவகையை ஏற்படுத்தக் கோரி சிலை தயாரிப்பாளர்கள், சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கம் முன்பு நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழா, வரும்10-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கரோனா வைரஸ் பரவலை கருத்தில்கொண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைத்து கொண்டாடவும், ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்