Thursday, September 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721788.jpgஉள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட நிர்வாகிகளுடன் 3 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார் ஓபிஎஸ்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்9 மாவட்டங்களிலும் அதிமுக நிர்வாகிகளுடன் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் 3 நாட்களுக்கு ஆலோசனை நடத்துகிறார்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியைபறிகொடுத்த அதிமுக, உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாகஇறங்கியுள்ளது. இதையொட்டி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வரு கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்