Wednesday, September 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/02/large/711657.jpgதவணை முறையில் வீடுகள் விற்கும் திட்டம் அறிமுகம்: பேரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தகவல்

தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது, உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் சு.முத்து சாமி பேசியதாவது:

சுயநிதி திட்டத்தின் கீழ் சென்னை பாடிக்குப்பத்தில் ரூ.62.77 கோடியில் 155 அடுக்குமாடி குடியிருப்புகள், அயனாவரத்தில் ரூ.86.31 கோடியில் 216 குடியிருப்புகள், ஈரோடு பெரியார் நகர், சம்பத் நகரில் ரூ.40.60 கோடியில் 108 குடியிருப்புகள் கட்டப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்