Thursday, September 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721753.jpgதமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை: லட்சக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல்

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நேற்று சோதனை நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 3 மாதங்களாக பல முக்கிய இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று சென்னை திருவான்மியூர், தாம்பரம், பெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்