Friday, October 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/30/large/732250.jpgமுல்லை பெரியாறு அணை விவகாரம்; தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓபிஎஸ் வேண்டுகோள்: அணை பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தகவல்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்துக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், முறையாக இயக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்