
சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யவாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 28, 29-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானஅல்லது மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது. பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்