Monday, December 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/28/large/751666.jpgகல்வியாண்டின் மத்தியில் பணிநிறைவு பெறும் ஆசிரியர்கள் மறுநியமனம் கோர எவ்வித உரிமையும் கிடையாது: மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கல்வியாண்டின் மத்தியில் பணிநிறைவு பெறும் ஆசிரியர்கள் மறுநியமனம் கோர உரிமை கிடையாது எனக் கூறியுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றி,கல்வியாண்டின் மத்தியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள், தங்களை கல்வியாண்டு முடியும்வரை மறு நியமனம் செய்யக் கோரி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து தமிழக அரசு உத்தரவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்