
சென்னையில் திடீரென பெய்த அதீத கனமழையால் பல மணிநேரமாக போக்குவரத்து முடங்கியது. இதுபோன்ற பாதிப்புகளை சமாளிக்க தொலைநோக்குடன் கூடிய பேரிடர் கால திட்டங்களோடு, மெட்ரோ, ரயில்வே திட்டங்களையும் விரிவுபடுத்த வேண்டும் என்று போக்குவரத்து பொறியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஆண்டுதோறும் கனமழை பெய்வதும், ஏரிபோல மழைநீர் தேங்குவதும், மக்கள் அவதிப்படுவதும் தொடர்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்