Tuesday, January 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/05/large/754385.jpgசான்றிதழ்கள் வழங்கி பணம் சம்பாதிக்கும் நோக்கிலேயே - நிகர்நிலைப் பல்கலை.கள் செயல்படுகின்றன: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

சென்னை: சான்றிதழ்கள் வழங்கி பணம் சம்பாதிக்கும் நோக்கிலேயே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கல்விக்கும், தகுதிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.

மின்வாரியத்திடம் கோரிக்கை



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்