Wednesday, February 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/24/large/770831.jpgமதுரை மாவட்டத்தில் பல இடங்களில் காப்புத் தொகை இழப்பு- அதிமுக தோல்வியால் ‘மும்மூர்த்திகளுக்கு’ நெருக்கடி

மதுரை மாவட்டத்தில் அதிமுக பல வார்டுகளில் காப்புத்தொகையை இழந்தது. இதனால், கட்சியினர் கவலை அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் அதிமுகவின் மும்மூர்த்தி களாகக் கருதப்படுவோர் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா. இவர்கள் மூவரும் தற்போது வரை கட்சியிலும் கடந்த ஆட்சியிலும் செல்வாக்குடன் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்