Tuesday, March 29, 2022

https://ift.tt/fupEoFg நாள் பாரத் பந்த் நிறைவு: தமிழகத்தில் ரூ.1.60 லட்சம் கோடி காசோலை பரிவர்த்தனை பாதிப்பு

சென்னை: மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் நடத்திய 2 நாள் பொது வேலைநிறுத்தம் நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் 90 சதவீத அரசுபேருந்துகள் இயக்கப்பட்டன.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் கடந்த 2 நாட்கள் பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்