
சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது எம்எல்ஏ-க்கள் கோவை வடக்கு கே.அர்ச்சுனன், அணைகட்டு நந்தகுமார், காட்டுமன்னார்கோயில் சிந்தனைச்செல் வன், திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ், போளூர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பழனி ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் தொகுதிசார்ந்த கேள்விகளை எழுப்பினர்.
இவற்றுக்குப் பதில் அளித்துஅறநிலையத் துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்