Saturday, April 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/01/large/794267.jpgமொழி கொள்கையில் உறுதி வேண்டும்: மாணவர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிவுரை

திமுக மாணவரணி சார்பில், கல்வி, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் தொடர்பான தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. மாணவரணிச் செயலர் சி.வி.எம்.பி.எழிலரசன் வரவேற்றார். திக தலைவர் கி.வீரமணி மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.

இதில், அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது: இந்தியாவில் பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள் உள்ளன.இவற்றைக் கருத்தில் கொள்ளாது, ஒற்றை ஆட்சி நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்