Saturday, April 2, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/03/large/784378.jpgபிரசவத்தின்போது கர்ப்பிணி இறந்ததால் கொலை வழக்குப்பதிவு: பெண் மருத்துவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐஎம்ஏ வலியுறுத்தல்

ராஜஸ்தானில் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்திய மருத்துவ சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் அர்ச்சனா சர்மா. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். ஆனால், அதிக ரத்தப் போக்கு காரணமாக கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்