
சென்னை: பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு உள்ளது. ஓபிஎஸ் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக வரும் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்த பழனிசாமி தரப்பும், அதை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் தரப்பும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்