
தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் எல்லையைச் சேர்ந்த செங்கல்பட்டு மற்றும்காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாருக்கு உணவுப்படி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் போலீஸார் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழக போலீஸாருக்கு மாதத்துக்கு 6 நாட்கள் வீதம் இரண்டாம் நிலை போலீஸார் முதல் உதவி ஆய்வாளர் வரை நாள் ஒன்றுக்கு ரூ.300 வீதம் உணவுப்படி வழங்குவது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்