
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தமிழ் மொழித் தாள் எழுதுவதில் இருந்து, செவித் திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர்களது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில், செவித் திறன் குறைபாடு உடையவர்களின் பெற்றோர் சங்கம் சார்பில் நேற்று ஒரு மனு அளிக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து சங்கத்தின் தலைவர் உஷா, செயலாளர் கவிதா ஆகியோர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்