
சென்னை: வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக தஞ்சாவூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து திருடுபோன பழங்கால சிலைகள் மற்றும் தொன்மையான பொருட்களை மீட்க, தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்