Thursday, August 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/19/large/842863.jpgதமிழகத்தில் 18 நாட்களில் 37.81 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைத்தனர்

சென்னை: தமிழகத்தில் 18 நாட்களில் 37.81 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பை இணைத்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளைப் போக்கும் வகையிலும், இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட சிக்கல்களைத் தீர்க்கவும் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரைஇணைக்கும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்