Thursday, August 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/26/large/852192.jpgதமிழகத்தில் 15 மாதங்களில் 3 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை - திருப்பூர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திருப்பூர்: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 15 மாதங்களில் ரூ.2.20 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திருப்பூர் திருமுருகன்பூண்டியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தலைப்பிலான மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.167.58 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்