
ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் ஆதாரமின்றி கருத்துகளை கூறியுள்ளதால், இப்போதைக்கு அந்த அறிக்கையை ஏற்கவில்லை என்றுதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்