Friday, October 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/29/large/889207.jpgகோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு | கைதான 5 பேரின் வீடுகளில் போலீஸார் மீண்டும் சோதனை - 3 நாள் விசாரணைக்குப் பிறகு சிறை

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 5 பேரின் வீடுகளில் போலீஸார் நேற்று மீண்டும் சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் கடந்த 23-ம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில், ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார். அவரது வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள், வயர்கள் கைப்பற்றப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்