Tuesday, February 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/28/large/953425.jpgபோட்டி நிறைந்த உலகில் வாழ புதிய கல்விக் கொள்கையை கற்க வேண்டியது அவசியம் - புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா அம்பேத்கர் நிர்வாக கட்டிடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் இன்று நடைபெற்றது.

பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் தலைமை தாங்கினார். புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ. சவரணன்குமார், எம்எல்ஏ கல்யாணசுந்தரம், எம்பிக்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்