
சென்னை: வட மாநிலத் தொழிலாளர் குறித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீதுதாக்குதல் நடத்தப்படுவதுபோன்றும், பிஹார் தொழிலாளர்கள் வெளியேறுவதாகவும் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டன. தமிழகத்திலும் இந்த வீடியோ வைரலானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்