
சென்னை: ஒப்பந்த நிறுவனம் முன்பணம்கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கான ஊதியம் தற்போது ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்