Friday, April 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/22/large/979445.jpgஅம்மா உணவகத்தில் பிரியாணி சமையல்? - நகராட்சி அலுவலர்கள் மீது குற்றச்சாட்டு

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் 10 பெண்கள் பணிபுரிகின்றனர்.

நகராட்சியின் மேற்பார்வையில் செயல்படும் இந்த உணவகத்தில், நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஆணையர் அவ்வப்போது சென்று உணவருந்துவது உண்டு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்