Tuesday, June 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/27/large/1027838.jpgர.9.97 கடயல கழவநர சததகரபப நலயம - மனமதரயல தயமயகம வக நத

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை நதியில் கலக்கும் கழிவுநீரை தடுக்கும் வகையில் ரூ.9.97 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.

மானாமதுரை நகராட்சியில் 27 வார்டுகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் வைகை ஆற்றில் விடப்படுகிறது. இதனால் ஆறு முழுமையாக மாசடைந்து நிலத்தடி நீர் நீர்மட்டம் பாதிக்கப்பட்டது. இதை தடுக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்