Sunday, June 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/26/large/1026187.jpgதயமப பணயளரகள 3-வத நளக வல நறததம: ஈரட மநகரடசயல கபபகள தககததல சகதர சரகட

ஈரோடு: தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கும் அரசின் முடிவைக் கைவிடக் கோரி, ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினமும் 250 மெ.டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இப்பணியில் 500-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் 1,200-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சியின் தூய்மைப் பணி உள்ளிட்ட பணிகளை தனியாருக்கு வழங்கு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 23-ம் தேதி முதல் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்