Monday, August 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710845.jpgசென்னை பெருநகர எல்லைக்கு உட்பட்ட 4 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம்: வாகன ஓட்டிகள் வரவேற்பு

சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை பெருநகர எல்லைக்குள் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூரில் மேடவாக்கம் சாலை, கருணாநிதி சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்