
பசுமைக்குடிலில் தக்காளி பயிரிட்டு வருவாய் ஈட்டி வருகிறார் பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர்.
மதுரை மாவட்டம், சோழ வந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ரா.கார்த்திக் (34). பொறியியல் முதுநிலை பட்டதாரியான இவர் சென்னையில் வேலை பார்த்தார். கரோனா ஊரடங்கால் வேலையை இழந்த இவர், சொந்த ஊரில் தற்போது பசுமைக்குடிலில் தக்காளி பயிரிட்டு வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்