Wednesday, September 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721317.jpgதிருப்புவனம் அருகே பேருந்து பற்றாக்குறையால் படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே பேருந்து பற்றாக்குறையால் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணிக்கின்றனர்.

பூவந்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாண வர்கள் திருப்புவனத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்