
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சார்பில் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 6 எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்