Monday, March 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/29/large/782701.jpgஒரு தலைவருக்கான உயரிய பண்புகளுடன் வாழ்ந்து காட்டியவர் அப்துல்கலாம்: கலாமுடன் இணைந்து பணியாற்றிய பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகள் பெருமிதம்

சென்னை: இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் 6-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் ஆன்லைன் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், மூத்த பாதுகாப்புத் துறை விஞ்ஞானியும் வேல்ஸ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் கே.சேகர், ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடலில் அவர்கள் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்