Sunday, April 10, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/11/large/786968.jpgபெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு நீடித்தால் ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவுக்கு இலங்கை நிலை ஏற்படும்: சீமான் எச்சரிக்கை

சென்னை: இந்தியா மற்றும் இலங்கையில் நிலவும்தற்போதைய அரசியல் சூழல், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, திமுக ஆட்சி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த சிறப்பு பேட்டி:

தங்களது திடீர் உடல்நலக் குறைவுக்கு காரணம் என்ன?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்