Sunday, July 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/25/large/830771.jpgசென்னை தியாகராய நகர் பனகல் பூங்காவில் மெட்ரோ ரயில் சுரங்க நிலைய பணிகள் தீவிரம்

சென்னை: சென்னை தியாகராய நகர் பனகல் பூங்காவில் சுரங்க மெட்ரோ ரயில் நிலைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்தில், ரூ.63 ஆயிரத்து 200 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ., மாதவரம் முதல் - சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ., மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்