
காஞ்சிபுரம்: சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ள பந்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசியல் கட்சிகள் கள ஆய்வு செய்து வருவதால் போராட்டம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும்வகையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில்2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்தவிமான நிலையத்துக்காக சுமார்4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக2 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்