Tuesday, August 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/31/large/858743.jpgசென்னையின் 2-வது விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர் சுற்றுப்புற பகுதிகளில் போலீஸ் குவிப்பு: அரசியல் கட்சியினரின் வருகை அதிகரிப்பால் நடவடிக்கை

காஞ்சிபுரம்: சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ள பந்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசியல் கட்சிகள் கள ஆய்வு செய்து வருவதால் போராட்டம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும்வகையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில்2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்தவிமான நிலையத்துக்காக சுமார்4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக2 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...