
திருவண்ணாமலை: அதிமுகவை பாதுகாக்க அரசியல் களத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சி பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கர்நாடாகவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் மே 2-ம் தேதி அறிவிக்கவுள்ளேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
















































