
கள்ளக்குறிச்சி: நெய்வேலி என்எல்சியில் 299 பொறியாளர்கள் புதிதாக நியமன செய்யப்படுவதில், ஒருவர்கூட தமிழர் இல்லை என்பது தனக்கு வருத்தமளிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
















































