
சென்னை: இந்தியாவில் உயர்கல்வி பயிலச் செல்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி கூறினார்.
சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) 46-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 1,868 பேர் இளங்கலைப் பட்டம், 547 பேர் முதுகலைப் பட்டம் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
















































