Sunday, May 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/30/large/807459.jpgமதுரை, கோவை, ஆவடி உள்ளிட்ட 6 மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம்: தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு

சென்னை: மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், ஆவடிஆகிய 6 மாநகராட்சிகளின் ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தலைமைச்செயலர் வெ.இறையன்பு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...