
சென்னை: தமிழ்நாடு முதல்வரின் சிறப்பு புத்தாக்கத் திட்டத்தில் இளம் வல்லுநராகப் பணியாற்ற விரும்பும் தகுதியான இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் முதன்மைச் செயலர் வெளியிட்ட அறிவிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்