Sunday, May 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/30/large/807387.jpgஇன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்: சொத்துவரி உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சொத்து வரி உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான சொத்து வரியை அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி சொத்து உரிமையாளர்களை 600 சதுரஅடி பரப்பளவு வரை, 601 முதல் 1,200 சதுரஅடி வரை, 1,201 முதல் 1,800 சதுரஅடி வரை, 1,800 சதுரஅடிக்கு மேல் என 4 வகையாகப் பிரித்து, அவற்றில் குடியிருப்பு, குடியிருப்பு அல்லாத கட்டிடங்கள், பிரதான சென்னையில் உள்ள கட்டிடங்கள், விரிவாக்கப்பட்ட சென்னையில் உள்ள கட்டிடங்கள் என வகைப்படுத்தி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...