
மதுரை: தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 1 லட்சம் ஹெக்டேரில் மா சாகுபடி நடைபெறுகிறது.
மாம்பழத்தில் 120-க்கும் மேற்பட்ட ரகங்கள் இருந்தாலும், தமிழகத்தில் மல்கோவா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், நீலம், செந்தூரம், பெங்களூரா (கிளிமூக்கு), அல்போன்சா ஆகிய ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. மா மரங்களில் ஈக்கள், புழுக்களாலும், அசுவினி மற்றும் சிலந்தி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளாலும் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்