
சென்னை: சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் உலக நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சிஏஜி, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து, ‘உலக நினைவு தினம் 2022’ அனுசரிக்கப்பட்டது.
பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்