
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் குறிப்பிட்ட சில நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - திருநெல்வேலி, தாம்பரம் - நாகர்கோவில் உட்பட 5 சிறப்பு ரயில்கள் இரு மார்க்கமாகவும் அறிவிக்கப்பட்டன. இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்