
சென்னை: திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரத்தில் காவல் உதவி கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார். இவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நோட்டீஸை அனுப்பியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்