Thursday, July 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/27/large/1068620.jpgமதுரை விளையாட்டு வீரரின் கணுக்கால் அகற்றம் - மின் ஊழியர்களின் அலட்சியத்தால் நேர்ந்த துயரம்

மதுரை: மதுரையில் மின்கம்பம் சரிந்து விளையாட்டு வீரரின் கால் முறிவு ஏற்பட்டது. புதிய கம்பம் மாற்றும்போது, இச்சம்பவம் நிகழ்ந்தது.

மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தம். இவரது மகன் பரிதி விக்னேஸ்வரன் (19). இவர் கிணத்துக்கடவு பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். ஜூடோ விளையாட்டு வீரரான இவர் விடுமுறைக்கு ஊருக்கு வந்து இருந்தார். இன்னும் ஓரிரு வாரத்தில் தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்கும் வகையில் தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்