
மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூருக்கு அருகில் உள்ள எமரால்டு பகுதியில் உள்ள நீரோடையில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு புலிகள் விஷத்தால் உயிரிழந்தது கண்டுபிடிப்பு. இது தொடர்பாக விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்